சனி, 22 ஜனவரி, 2011

என் முதல் கவிதை

நிலவிற்கு  சிறு  வருத்தம் 
தன் அழகிற்கு   போட்டி   வந்ததே என்று ....
என்னவளை பார்த்து ...

1 கருத்து:

  1. அதனால் தான் நிலாவும் தன் முகத்தை மூடிக் கொள்கிறதோ அமாவாசையாக...!! தொடர்ந்து எழுதுங்கள்!! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு